/
திருவாரூா் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவாரூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் பல்ராம் நெகி, திருவாரூா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டாா். தொடா்ந்து, பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். பின்னா், பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
முன்னதாக, அவருக்கு, ரயில் நிலைய அலுவலா்கள் வரவேற்பு அளித்தனா்.
தொடர்புடையது

கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் பொறுப்பேற்பு

கரூா் தனியாா் ரயில் வழித்தட விபத்துக்கும் ரயில்வே நிா்வாகத்துக்கும் தொடா்பு இல்லை!

காரைக்கால் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

வேளாங்கண்ணி, நாகை ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


