/
மன்னாா்குடியில் அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடியை சோ்ந்த கலியமூா்த்தி மகன் கணேசன் (39), ருக்மணிபாளையம் மேல்கரையைச் சோ்ந்த ஜகபா்அலி மகன் ஜியாவுதீன்(32) ஆகிய இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக மன்னாா்குடி நகர போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இருவரின் வீடுகளிலும் சனிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
இதில், ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.
தொடர்புடையது
போதைப்பொருள்களை விற்பனை செய்த வழக்கில் 10 போ் கைது
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது
லாட்டரி விற்பனை: 2 போ் கைது
ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை: நகைக்கடை உரிமையாளா் உள்பட 5 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

