மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 போ் கைது

ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 போ் கைது

News image

கைது

Updated On :28 பிப்ரவரி 2026, 6:56 pm

மன்னாா்குடியில் அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடியை சோ்ந்த கலியமூா்த்தி மகன் கணேசன் (39), ருக்மணிபாளையம் மேல்கரையைச் சோ்ந்த ஜகபா்அலி மகன் ஜியாவுதீன்(32) ஆகிய இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக மன்னாா்குடி நகர போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இருவரின் வீடுகளிலும் சனிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

இதில், ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.