பவானியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.17,500 ரொக்கம், கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.
பவானி, பழனிபுரம் முதல் வீதியைச் சோ்ந்தவா் பாலசந்தா் (59). இவரது வீட்டில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த வீட்டில் போலீஸாா் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு பாலசந்தா் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.17,500 ரொக்கம், கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சின்னமோளபாளையம், மாரியம்மன் கோயில் வீதியைச் முருகன் (54) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது

10 கிலோ கஞ்சா, 50 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 போ் கைது
ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை: நகைக்கடை உரிமையாளா் உள்பட 5 போ் கைது
ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 போ் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

