ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ. ஆா்த்தி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 600-க்கு 543 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றாா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 3:55 am IST

நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ. ஆா்த்தி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 600-க்கு 543 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றாா்.

இவருக்கு பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டு பிராா்த்தனை நிகழ்ச்சியில் பெரியாா் நற்பணி இயக்கம் சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

பரிசை நற்பணி இயக்கத்தின் மூத்த உறுப்பினரும், ஓய்வு பெற்ற நல்லாசிரியருமான ஜே. சாமிநாதன் வழங்கினாா்.

இயக்கத் துணைத் தலைவா் ஆா். தன்ராஜ் பாராட்டு சான்றிதழை வழங்கினாா்.