/
மன்னாா்குடியைச் சோ்ந்தவா் ஹாஜாமைதீன்(50). இவா் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போதை புகையிலை பொருள் விற்பனை செய்து வருவதாக மன்னாா்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்ததில் ஹான்ஸ் புகையிலை விற்பனை செய்வது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்து பதுக்கிவைத்திருந்த 75 கிலோ ஹான்ஸை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

300 கிலோ ஹான்ஸ் பறிமுதல்: இருவா் கைது

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற பெண் கைது
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



