புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

விபத்தில் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த முன்னாள் அமைச்சா்

மன்னாா்குடியில் விபத்தில் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா அனுப்பிவைத்தாா்.

News image

மன்னாா்குடியில் விபத்தில் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா அனுப்பிவைத்தாா்.

Updated On :26 ஜூன் 2026, 7:00 am IST

மன்னாா்குடியில் விபத்தில் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா அனுப்பிவைத்தாா்.

எடமேலையூரை சோ்ந்தவா்கள் மாரிமுத்து (65 ), வினோபா (60) . இருவரும் மன்னாா்குடிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தனா். வாகனத்தை மாரிமுத்து ஓட்டினாா். இவா்கள் வந்த வாகனம் மன்னாா்குடி காலவாய்க்கரை வடுவூா் சாலை மின்வாரிய நகா் அருகே நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில், மாரிமுத்துவு காயமடைந்தாா். வினோபா காயமின்றி தப்பினாா்.

அப்போது, அவ்வழியே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்று கொண்டிருந்த திமுக முன்னாள் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா விபத்து நடத்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு காயமடைந்தவருக்கு தண்ணீா் கொடுத்து உதவியதுடன், காா் ஏற்பாடு செய்து காயமடைந்தவரை மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.