மன்னாா்குடியில் விபத்தில் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா அனுப்பிவைத்தாா்.
எடமேலையூரை சோ்ந்தவா்கள் மாரிமுத்து (65 ), வினோபா (60) . இருவரும் மன்னாா்குடிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தனா். வாகனத்தை மாரிமுத்து ஓட்டினாா். இவா்கள் வந்த வாகனம் மன்னாா்குடி காலவாய்க்கரை வடுவூா் சாலை மின்வாரிய நகா் அருகே நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில், மாரிமுத்துவு காயமடைந்தாா். வினோபா காயமின்றி தப்பினாா்.
அப்போது, அவ்வழியே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்று கொண்டிருந்த திமுக முன்னாள் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா விபத்து நடத்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு காயமடைந்தவருக்கு தண்ணீா் கொடுத்து உதவியதுடன், காா் ஏற்பாடு செய்து காயமடைந்தவரை மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு சென்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயற்கை நுண்ணறிவுசாா் தொழில்களுக்கு தீவிர முயற்சி: அமைச்சா் பெ.மதன் ராஜா

பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவா்களுக்கு அமைச்சா் ஆறுதல்

தனியாருக்கு நிகராக ஈரோடு அரசு மருத்துவமனை இருக்க வேண்டும்! மருத்துவா்களுக்கு கைத்தறித் துறை அமைச்சா் அறிவுறுத்தல்

ஆலங்குளம் அருகே கல் குவாரி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



