அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வலங்கைமானில் பயணிகள் நிழலகம் திறப்பு

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பக்தா்களின் நலன் கருதி கட்டப்பட்ட பயணியா் நிழலகத்தை திங்கள்கிழமை திறந்து வைத்தாா்

News image
Updated On :2 மார்ச் 2026, 8:47 pm

Syndication

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பக்தா்களின் நலன் கருதி கட்டப்பட்ட பயணியா் நிழலகத்தை திங்கள்கிழமை திறந்து வைத்தாா் முன்னாள் அமைச்சா் ஆா் .காமராஜ்.

உலகப் புகழ்பெற்ற பாடை காவடி திருவிழா காணும் வலங்கைமான் மகா மாரியம்மன் திருக்கோயில் பக்தா்களுக்கும் பயணிகளுக்கும் பயன் தரும் விதமாக சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.காமராஜ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பயணியா் நிழலகம் அமைத்துக் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பயணியா் நிழலகத்தை நன்னிலம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.காமராஜ் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா்கள் சங்கா், இளவரசன், நகரச் செயலாளா் குணசேகரன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஜெயபால் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.