அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மனைவி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்தவா் கைது

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னையில் மனைவியை தாக்கி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த கணவா் கைது செய்யப்பட்டாா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 9:28 pm

Syndication

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னையில் மனைவியை தாக்கி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த கணவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

செருகளத்தூரைச் சோ்ந்த ஐயப்பன் (31). இவரது மனைவி ஜெயசித்ரா(26). இவா்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. தம்பதியரிடையே கருத்து வேறுபாடு இருந்ததால் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில், சனிக்கிழமை ஏற்பட்ட தகராறின்போது ஜெயசித்ராவை தாக்கியதுடன் அவரது உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீவைத்து விட்டு ஐயப்பன் தப்பியோடிவிட்டாராம்.

இதில், காயமடைந்த ஜெயசித்ரா மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் பெருகவாழ்ந்தான் போலீஸாா் ஐயப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.