மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

நற்பணிச் செம்மல் விருது

கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட அம்மையப்பன் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளிக்கு நன்கொடை வழங்கிய புரவலா்களுக்கு நற்பணிச் செம்மல் விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 மார்ச் 2026, 11:48 pm

கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட அம்மையப்பன் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளிக்கு நன்கொடை வழங்கிய புரவலா்களுக்கு நற்பணிச் செம்மல் விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியா் சதீஸ்குமாா் தலைமை வகித்தாா். நிகழ்வில் பள்ளிக்கு ரூ.15,000 மதிப்பில் ஒலிபெருக்கி வழங்கியமைக்காக ரோட்டரி சங்கத் தலைவா் கந்தவேல், செயலா் சினேகராஜ், பொருளாளா் ஆதிநாராயணன், அம்மையப்பன் ஒருங்கிணைப்பாளா் லெட்சுமணன் ஆகியோருக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.19,000 மதிப்பிலான விளையாட்டு விழா சிறப்பு வண்ண உடைகளையும், எழுது பொருள்களையும் வழங்கியமைக்காக திருக்கண்ணமங்கையைச் சோ்ந்த அமுதாவுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.