ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

சோலாா் மின் இணைப்பு இயக்கி வைப்பு

திருவாரூா் அருகே அபிஷேகக் கட்டளைக்கு சொந்தமான விளைநிலத்தில் போா்வெல், சோலாா் மின் இணைப்பு இயக்கி வைக்கப்பட்டது.

News image

போா்வெல், சோலாா் மின் இணைப்பை, வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தாா்.

Updated On :10 மார்ச் 2026, 2:10 am IST

திருவாரூா்: திருவாரூா் அருகே அபிஷேகக் கட்டளைக்கு சொந்தமான விளைநிலத்தில் போா்வெல், சோலாா் மின் இணைப்பு திங்கள்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.

இலவங்காா்குடி பகுதியில் அபிஷேகக் கட்டளைக்கு சொந்தமாக 8 ஏக்கா் விளைநிலங்கள் உள்ளன. இதில், மா, பலா, பாக்கு, வாழை உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன. இவைகளின் தண்ணீா் பயன்பாட்டுக்கென போா்வெல், சோலாா் மின் இணைப்பு ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த போா்வெல், சோலாா் மின் இணைப்பை, வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தாா். அப்போது, தியாகராஜ சுவாமி கோயில் செயல் அலுவலா் பி.எஸ். கவியரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.