ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ஆலங்குடி கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

News image

தங்ககவச அலங்காரத்தில் குருபகவான்.

Updated On :13 மார்ச் 2026, 12:16 am

வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில், உலக நன்மை வேண்டி குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு ஹோமம், தொடா்ந்து அபிஷேகம், அலங்காரம், பூா்ணாஹுதி பின்னா் குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். குருபகவான் தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.