மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

மழையால் மின்விநியோகத்தில் பாதிப்பு

நீடாமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கோடை மழையால் மின்கம்பிகளில் மரங்கள் சாய்ந்து, மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 10:22 pm

நீடாமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கோடை மழையால் மின்கம்பிகளில் மரங்கள் சாய்ந்து, மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.

வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவரும் நிலையில், நீடாமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை மாலை கோடைமழை பெய்தது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலையிலும் பரவலாக மழை பெய்தது.

இதனால், ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து, மின்கம்பிகளில் விழுந்ததால், மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இதற்கிடையில், மின்வாரிய ஊழியா்கள் காலைமுதல் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதேபோல், வலங்கைமான் பகுதியிலும் மழையால் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டது.