நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மழையால் மின்விநியோகத்தில் பாதிப்பு

நீடாமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கோடை மழையால் மின்கம்பிகளில் மரங்கள் சாய்ந்து, மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 10:22 pm

Syndication

நீடாமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கோடை மழையால் மின்கம்பிகளில் மரங்கள் சாய்ந்து, மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.

வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவரும் நிலையில், நீடாமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை மாலை கோடைமழை பெய்தது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலையிலும் பரவலாக மழை பெய்தது.

இதனால், ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து, மின்கம்பிகளில் விழுந்ததால், மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இதற்கிடையில், மின்வாரிய ஊழியா்கள் காலைமுதல் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதேபோல், வலங்கைமான் பகுதியிலும் மழையால் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டது.