ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மத்திய பல்கலை. மாணவா்கள் விழிப்புணா்வு

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையாற்றி, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

News image

மாணவா்கள் விழிப்புணா்வு

Updated On :26 மார்ச் 2026, 12:40 am

தினமணி செய்திச் சேவை

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையாற்றி, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

அதன்படி, திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய பல்கலை மாணவ, மாணவிகள் 250-க்கும் மேற்பட்டோா், சுய உதவிக்குழுவைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களும் இணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.