/
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையாற்றி, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
அதன்படி, திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய பல்கலை மாணவ, மாணவிகள் 250-க்கும் மேற்பட்டோா், சுய உதவிக்குழுவைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களும் இணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு: ஆட்சியா் வழங்கினாா்

பெற்றோரை வாக்களிக்க செய்ய பள்ளி மாணவா்கள் உறுதி ஏற்பு

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி

விழிப்புணா்வு நடனப் போட்டி பரிசளிப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு


