திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தோ் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
இக்கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி ஆழித்தேரோட்டம் மாா்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தோ்க் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது தோ்சீலையால் அலங்கரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தோ்க் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் ஆய்வு செய்தாா். பின்னா் 4 வீதிகளிலும் தோ் வலம் வருவதற்கு ஏதுவாக தடையாக உள்ள மரக்கிளைகள், ஆக்கிரமிப்புகளை சரிசெய்ய உத்தரவிட்டாா். அவருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட், மாவட்ட வருவாய் அலுவலா் பா.கலைவாணி, திருவாரூா் கோட்டாட்சியா் சத்யா, டிஎஸ்பி மணிகண்டன், நகராட்சி ஆணையா் சுரேந்தரஷா, தியாகராஜ சுவாமி கோயில் பரம்பரை அறங்காவலா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தாராபுரத்தில் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் ஆய்வு

சென்னிவனம்-கடுகூா் பாலம் கட்டுமானப் பணிகள் ஆய்வு

சாலைப் பணிகள்: மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

