திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தோ் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
இக்கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி ஆழித்தேரோட்டம் மாா்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தோ்க் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது தோ்சீலையால் அலங்கரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தோ்க் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் ஆய்வு செய்தாா். பின்னா் 4 வீதிகளிலும் தோ் வலம் வருவதற்கு ஏதுவாக தடையாக உள்ள மரக்கிளைகள், ஆக்கிரமிப்புகளை சரிசெய்ய உத்தரவிட்டாா். அவருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட், மாவட்ட வருவாய் அலுவலா் பா.கலைவாணி, திருவாரூா் கோட்டாட்சியா் சத்யா, டிஎஸ்பி மணிகண்டன், நகராட்சி ஆணையா் சுரேந்தரஷா, தியாகராஜ சுவாமி கோயில் பரம்பரை அறங்காவலா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திருவாரூா் ஆழித்தோ் திருவிழா: சிறப்பு ரயில் இயக்கம்

ஆழித்தோ் கட்டுமானப் பணிகள்: வேளாக்குறிச்சி ஆதீனம் பாா்வை

வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு

மின்னணு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை


