கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் தீ விபத்து

News image

தீ விபத்து... - பிரதிப் படம்

Updated On :11 மே 2026, 1:28 am IST

திருவாரூா் அருகே தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில், சனிக்கிழமை இரவு பூட்டி சென்ற சிறிது நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதுகுறித்து தகவலறிந்த திருவாரூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்தில் அலுவலக அறைகள் மற்றும் பேட்டரி அறை சேதமடைந்தது. எனினும், இருசக்கர வாகனங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து, நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.