/
திருவாரூா் அருகே தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில், சனிக்கிழமை இரவு பூட்டி சென்ற சிறிது நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதுகுறித்து தகவலறிந்த திருவாரூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்தில் அலுவலக அறைகள் மற்றும் பேட்டரி அறை சேதமடைந்தது. எனினும், இருசக்கர வாகனங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து, நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
வழித்தட பிரச்னை: விவசாயி வெட்டிக்கொலை

முஜேசா் தொழிற்பேட்டையில் தீ விபத்து

100% வாக்குப் பதிவு: இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

மணப்பாறை புத்தக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு
