பாலியல் வன்முறை: "பிடிபட்ட சிறுவனுக்கும் சமமான தண்டனை தரவேண்டும்'
தில்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு அளிக்கும் தண்டனை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறுவனுக்கும் வழங்க வேண்டும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் ஏ.கே. வாலியா வலியுறுத்தினார்.










