ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக தில்லி உத்தம் நகரைச் சேர்ந்த ராஜேந்தர் குமார் ஒüஜா (39), ரவி பெல்லான் (30), வினய் குமார் (38), அஜய் அரோரா (28) என்ற நான்கு பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து, போலீஸார் கூறியதாவது:
ராஜேந்தர் குமார் ஒüஜா வீட்டில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அவரது வீட்டில் சோதனையிடச் சென்றபோது, அப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த "மும்பை இண்டியன்ஸ்', "புணே வாரியர்ஸ்' அணிகளுக்கிடையே போட்டியில் பந்தயம் கட்டி அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், இரண்டு ஆண்டுகளாக அவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 10 செல்போன்கள், ரூ. 45,500 ரொக்கம், எல்சிடி டிவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீஸார் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்று 12 மாவட்டங்களில் மழை! ஓரிரு இடங்களில் 2 -3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!

கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள் மாறவேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

அதிமுகவில் அணிமாறிய 3 எம்எல்ஏக்கள்? எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு பின்னடைவு!

ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் இவர்களுடையதுதான்: சுரேஷ் ரெய்னா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


