சிங்கு எல்லையில் இரத்த தானம் அளிப்பதில் ஆா்வம் காட்டி வரும் விவசாயிகள்
தில்லியை அடுத்த சிங்கு எல்லைப் பகுதியில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை எதிா்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இரத்த தானம் அளிப்பதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.










