மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நிர்பயா தீர்ப்பு : ஸ்வாதி மாலிவால் வரவேற்பு 

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்ததுடன், 3 பேரின் மறு ஆய்வு மனுவையும் தள்ளுபடி செய்து

Updated On :9 ஜூலை 2018, 7:18 pm

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்ததுடன், 3 பேரின் மறு ஆய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை வழங்கிய தீர்ப்பை தில்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த தீர்ப்புக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் நன்றிக் கடன்பட்டுள்ளது. குற்றவாளிகளின் மரண தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். பெண்கள், சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்துபவர்களுக்கு காலதாமதம் இல்லாமல் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றினால் மட்டுமே நிர்பயாவுக்கு நீதி கிடைக்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.