ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

தில்லியில் ரூ.30 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 பேர் கைது

தில்லியில் போதை மாத்திரைகளை வைத்திருந்ததாக நான்கு பேரை தில்லி காவல் துறையின் தனிப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

Updated On :21 மே 2018, 6:16 pm

தில்லியில் போதை மாத்திரைகளை வைத்திருந்ததாக நான்கு பேரை தில்லி காவல் துறையின் தனிப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் தனிப் பிரிவு உயர்அதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது:
தில்லியில் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபடும் சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.30 கோடி மதிப்புள்ள 6 லட்சத்து 50 ஆயிரம் மஃபட்ரான், மெத்தாகுவாலோன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.