தில்லியில் போதை மாத்திரைகளை வைத்திருந்ததாக நான்கு பேரை தில்லி காவல் துறையின் தனிப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் தனிப் பிரிவு உயர்அதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது:
தில்லியில் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபடும் சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.30 கோடி மதிப்புள்ள 6 லட்சத்து 50 ஆயிரம் மஃபட்ரான், மெத்தாகுவாலோன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சைக்கிளில் விஜய்! துரத்திய ரசிகர்கள், பாதுகாவலர்கள்!

விஜய்யின் வருகை தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: சிபிஎம் எம்.ஏ.பேபி
தவெக நிர்வாகி அஜிதா திமுகவில் இணைந்தார்!
ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

