தில்லியில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் தேசிய பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.
மத்திய அரசின் இளைஞர் நலன் விவகாரங்கள் துறையின் கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திர சங்கதன் அமைப்பு (என்ஓய்கேஎஸ்) சார்பில் இப்போட்டி தீன் மூர்த்தி பவனில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம், நூலகத்தில் நடைபெற உள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தில் அதிக இளைஞர்கள் பங்கேற்கும் வகையிலும், தேசிய கட்டமைப்பில் முழு மனதுடன் பங்கேற்பதற்காக இளைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் தேசபக்தி உணர்வை பலப்படுத்தவும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. மேலும், தலைமைப் பண்புகளுடன்கூடிய இளையோரை அடையாளம் காணவும், அதிகாரமளித்தல் மற்றும் முழு வளர்ச்சியில் அவர்களுக்கான சிறந்த தொடர்புத் திறனை கண்டறியவும் இந்நிகழ்ச்சியை தேசிய யுவ கேந்திரா சங்கதன் நடத்துகிறது. கடந்த 2015-16-இல் இருந்து இந்தப் போட்டியை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் பங்கேற்று வருவதாகத நேரு யுவ கேந்திரா அமைப்பு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ்

சாய்ஸ் ஃபில்லிங்! மாணவர்கள் செய்யும் முக்கிய தவறு!

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ! நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை!
முதல்வர் விஜய்யும் நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்; ஆனால், திமுகதான் சீனியர் - உதயநிதி ஸ்டாலின்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
