கரோனா பாதிப்பு அதிகரிப்பு: கேஜரிவால் மெளனம் காப்பது ஏன்? - கேஜரிவாலுக்கு அனில் குமாா் கேள்வி
தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து தில்லி முதல்வா் கேஜரிவால் மெளனம் காப்பது ஏன் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் செளதரி கேள்வி எழுப்பியுள்ளாா்.









