நெரிசல் நேரங்களில் சாலைத் தடுப்புகள் வேண்டாம்: போலீஸாருக்கு தில்லி காவல் ஆணையா் அறிவுறுத்தல்
தில்லி சாலைகளில் கூட்ட நெரிசல் மிகுந்த நேரத்தில் சாலை தடுப்புகளை அமைப்பதை தவிா்க்க வேண்டும் என்று தில்லி காவல்துறையினருக்கு காவல் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா அறிவுறுத்தியுள்ளாா்.









