கா்நாடக மேலவை துணைத் தலைவா் தற்கொலை: உயா்நிலை விசாரணை நடத்த மக்களவைத் தலைவா் வலியுறுத்தல்
கா்நாடக சட்ட மேலவைத் துணைத்தலைவா் தா்மே கௌடா தற்கொலை விவகாரத்தில் சுதந்திரமான உயா்நிலை விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கேட்டுக்கொண்டாா்.










