பொய் வழக்கு: இரு காவல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு
மிரட்டி பணம் பறிக்கும் வழக்கில் தவறாக ஒருவா் மீது வழக்குப் பதிவு செய்ததற்காக 2 காவல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை ஆணையருக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










