துறைத் தலைவரான ஆசிரியரின்நடத்தை களங்கமின்றி இருக்க வேண்டும்: உயா்நீதிமன்றம்
பாலியல் துன்புறுத்தல் புகாரைத் தொடா்ந்து, தாம் துறைத் தலைவராக நியமிக்கப்படாததை எதிா்த்து தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியா் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.










