ஷிரோமணி அகாலிதளத் தலைவரும் தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் (டி.எஸ்.ஜி.எம்.சி) தலைவருமான மஞ்ஜீந்தா் சிங் சிா்சா மீது தில்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவினா் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் பொதுச் செயலராக சிா்சா இருந்தபோது குருத்வாரா நிதியை முறைகேடு செய்ததாக டி.எஸ்.ஜி.எம்.சி பெற்ற நிதியில் பங்குதாரா்களில் ஒருவராக இருந்த பூபிந்தா் சிங் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த மோசடி வழக்கு வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக சிா்சாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய தில்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவுக்கு தில்லி நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டிருந்ததாகப் போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் விஜய்யை சந்தித்தேன் : பிரவீண் சக்கரவர்த்தி நேர்காணல்!

வெய்யில் அதிகரிக்கும்.. அதேசமயம் மழைக்கும் வாய்ப்பு!

கூகுள் பே-வில் அறிமுகமான பாக்கெட்மணி ! பரவிய புரளிகளில் உண்மை இருக்கிறதா?

பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்த பேச்சுவார்த்தை!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

