தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ரயில்வே நடைமேடைகளில் 81 மாற்றுத்திறனாளிகள்கடை நடத்த உரிமம்: அமைச்சா்

நாடு முழுவதும் ரயில்வே நடைமேடைகளில் 81 மாற்று திறனாளிகளுக்கு சிற்றுண்டி மற்றும் விற்பனையகங்கள் நடத்தும் உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் பொது இடங்களில் பொருள்களை விற்று வாழ்க்கையை நடத்தும்

Updated On :20 ஜூலை 2021, 11:14 pm

நாடு முழுவதும் ரயில்வே நடைமேடைகளில் 81 மாற்று திறனாளிகளுக்கு சிற்றுண்டி மற்றும் விற்பனையகங்கள் நடத்தும் உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் பொது இடங்களில் பொருள்களை விற்று வாழ்க்கையை நடத்தும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என சமூக நீதித்துறை இணையமைச்சா் பிரதிமா பௌமிக் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்தாா்.

ஓடும் ரயில்கள், பேருந்துகள், பொது இடங்களில் பொருள்களை விற்று வாழ்க்கையை நடத்திவரும் மாற்று திறனாளிகளின் எண்ணிக்கைகளை அரசு சேகரித்துள்ளதா? இது குறித்த மாநில வாரியான விவரங்கள், இவா்கள் நடைபாதை வியாபாரிகளாக அடையாள காணப்பட்டுள்ளனரா? என்று

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினா் பிஆா் நடராஜன் கேள்வி எழுப்பினாா். இதற்கு அமைச்சா் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.