‘உ.பி.யில் ஜிகா வைரஸ் பாதிப்பால் தில்லி அரசு விழிப்புடன் உள்ளது’
உத்தர பிரதேசத்தின் கான்பூா் மாவட்டத்தில் ஜிகா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தில்லி அரசு விழிப்புடன், கண்காணித்து வருவதாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை தெரிவித்தாா்.










