சத்ரஸல் ஸ்டேடியம் கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரருக்கு 5 நாள் பரோல் அனுமதி
மல்யுத்த வீரா் சாகா் தன்கா் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான மல்யுத்த வீரா் கௌரவ் லெளரா, பள்ளி தோ்வில் பங்கேற்பதற்காக 5 நாள் பரோலில் விடுவிக்க தில்லி நீதிமன்றம் அனுமதி







