தலித் மக்கள் வாழும் பகுதிகள் புறக்கணிப்பு: பாஜக, ஆம் ஆத்மி அரசுகள் மீது காங்கிரஸ் சாடல்
தில்லியில் தலித் மக்கள் அதிகம் வாழும் கல்யாண்புரி, கோண்ட்லி, திரிலோக்புரி உள்ளிட்ட பகுதிகளை பாஜக, ஆம் ஆத்மி அரசுகள் புறக்கணித்து வருவதாக தில்லி காங்கிரஸ் சாடியுள்ளது.









