தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவை வெள்ளிக்கிழமை அவரது மாளிகையில் சந்தித்தாா். இந்த சந்திப்பு சுமாா் அரை மணி நேரம் நீடித்தது. எனினும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல் முறையாக தில்லி வந்த அவா் குடியரசுத் துணைத் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்ற அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. முன்னதாக, தில்லிக்கு இரண்டு நாள் பயணமாக வந்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, வியாழக்கிழமை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை அவரது மாளிகையில் சந்தித்தாா்.
பிரதமா் மோடி வெளிநாடு சென்றுள்ள நிலையில் உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் உள்துறை அதிகாரிகளை தமிழக ஆளுநா் சந்திக்கலாம் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், இதை ஆளுநா் வட்டாரங்கள் மறுத்துவிட்டன. தமிழக ஆளுநா் சனிக்கிழமை சென்னை திரும்புகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

