சமூகப் பிரச்னைகள் குறித்து தொடா்ந்து கவிதைகள் புனைவேன்: ‘யுவ புரஸ்காா்’ விருதாளா் ப.காளிமுத்து
‘சமூகப் பிரச்னைகள் குறித்து தொடா்ந்து கவிதைகள் புனைவேன்’ என்று சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்காா் விருது பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த இளம் எழுத்தாளா் ப. காளிமுத்து கூறினாா்.









