வடகிழக்கு தில்லி வன்முறைவெறுப்புணா்வுப் பேச்சுகள் விவகாரத்தை பிப்.8-முதல் விசாரிக்கிறது உயா்நீதிமன்றம்
கடந்த 2020-இல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது நிகழ்ந்த வடகிழக்கு தில்லி வன்முைறைக்கு அரசியல் தலைவா்களின் வெறுக்கத்தக்க பேச்சுகள் காரணமாக இருந்ததாகக் கூறி தாக்கலான










