இயற்கை உர வேளாண்மைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ. 650 கோடி ஊக்கத் தொகை வழங்கும் மத்திய அரசு
ரசாயன உரங்களைக் குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்துவதை மத்திய அரசு விவசாயிகளை ஊக்குவிப்பதாகவும் இதற்கு விவசாயிகளுக்கு தலா ரூ. 31, 000 வழங்கப்படுவதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.










