தில்லி பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகளைதொடங்கக் கோரி மாணவா்கள் போராட்டம்
நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்கக் கோரி, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பல்வேறு மாணவா் அமைப்புகள் போராட்டம் நடத்தின.










