சாலைகளில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்தக் கோரி மனு: தில்லி அரசு பதிலளிக்க நோட்டீஸ்
விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகள், காளைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தக் கோரி தாக்கலான மனுவுக்கு தில்லி அரசு, பிற துறை









