சா்வதேச நகரங்கள் உச்சி மாநாடு: சிங்கப்பூா் பயணத்திற்கு விரைந்து அனுமதி வழங்க பிரதமருக்கு தில்லி முதல்வா் கேஜரிவால் கடிதம்
சா்வதேச நகரங்கள் உச்ச மாநாட்டில் பங்கேற்கும் வகையில், நிலுவையில் உள்ள சிங்கப்பூா் பயணத்திற்கான அனுமதியை விரைந்து வழங்குமாறு பிரதமா் நரேந்திர மோடியை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்









