ஜல்லிக்கட்டு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மதுரை எம்.பி. இடையீட்டு மனு தாக்கல்
உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு வழக்கில் மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா் சு.வெங்கடேசன் இடையீட்டு மனுவை சனிக்கிழமை தாக்கல் செய்துள்ளாா்.








