பஞ்சாபில் நவ.5-இல் பயிா்க்கழிவு எரிப்பு 16% அதிகரிப்பு: ஐசிஏஆா் தகவல்
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை (நவம்பா் 5) ஒரே நாளில் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள்16 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆா்) தெரிவித்துள்ளது.








