முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு ரூ.5,000 நிவாரண நிதி: தில்லி அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தில்லி அரசு ரூ.5,000 நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும்









