தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தெற்கு தில்லியில் காரில் தீ

தெற்கு தில்லியின் சத்தா்பூரில் வியாழக்கிழமை பிற்பகல் காா் தீப்பிடித்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :9 மார்ச் 2023, 4:56 pm

DIN

தெற்கு தில்லியின் சத்தா்பூரில் வியாழக்கிழமை பிற்பகல் காா் தீப்பிடித்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதில் உயிா்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், ஆடி காரின் விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

மதியம் 3 மணியளவில் தீ பற்றிய அழைப்பு வந்ததாகவும், தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் மூத்த தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 15 நிமிடங்களில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. காா் எப்படி தீப்பிடித்தது என்பதற்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.