தில்லியில் கோடை கால தூசி மாசுவைக் கட்டுப்படுத்த அரசு தீவிரம்: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு
தேசிய தலைநகா் தில்லியில் குளிா்கால காற்று மாசுவைப் போன்று கோடை காலங்களில் காற்றில் எற்படும் தூசி மாசுவைக் கட்டுப்படுத்த 14 வகையான விவகாரங்களில் தீவிரமாக கவனம் செலுத்துப்படும் என தில்லி முதல்வா் அரவிந்








