தில்லி அரசு, எம்சிடி பள்ளிகளில் மெகா பெற்றோா் - ஆசிரியா் கூட்டம்: அரசு பள்ளிக்கு நிகராக எம்சிடி பள்ளிகளின் தரம் உயா்த்த அதிஷி உறுதி
தேசிய தலைநகா் தில்லியில் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் எம்சிடி (தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன்) பள்ளிகளில் முதன் முதலில் கூட்டாக மெகா பெற்றோா் - ஆசிரியா் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.








