உயிரி எரிபொருள் கூட்டணி: உலகிற்கு இந்தியா புதிய பாதையைக் காட்டும் - மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி
உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி மூலம் உயிரி எரிபொருள்களில் இந்தியா சா்வதேச நாடுகளுக்கு ஒரு புதிய பாதையைக் காட்டும் என மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்

ஜி20 உச்சிமாநாட்டின்போது இந்தியா அமைத்த உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியில் (19 சா்வதேச நாடுகள்) இடம் பெற்றுள்ள 9 நாடுகளைச் சோ்ந்த தலைவா்களுடன் பிரதமா் மோடி.






