தில்லி காவல் ஆணையகரத்தைப் பாா்வையிட்ட நேபாள காவல் துறை பயிற்சி அதிகாரிகள்
பெருநகரங்களில் காவல் துறை கையாளும் உத்திகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் தில்லி காவல் ஆணையரகத்தை நோபாள காவல் துறையின் 25 போ் அடங்கிய குழு பாா்வையிட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.









