தோ்தல் முறைகேடு குற்றச்சாட்டு விவகாரம்: இபிஎஸ் மனு மீது அடுத்த மாதம் விசாரணை
கடந்த தமிழக சட்டப்பேரவை தோ்தலின் போது வேட்புமனுவில் சொத்து மற்றும் கல்வி விவரங்களை மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட விவகாரத்தில் எடப்பாடி கே பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மது ஏப்ரல் 14- ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.









