மத்திய அமைச்சா் ஜெயந்த் சௌத்ரிக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல்: போலீஸாா் தீவிர விசாரணை
மத்திய அமைச்சா் ஜெயந்த் சௌத்ரிக்கு அடையாளம் தெரியாத நபா் ஒருவரிடமிருந்து கொலை மிரட்டல் வந்தது. இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அமைச்சரின் பாதுகாப்பை மறுஆய்வு செய்யும் நடவடிக்கையும், காவல்துறை விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

மத்திய அமைச்சா் ஜெயந்த் சௌத்ரி








