பொது வணிகம் மற்றும் சேமிப்பு உரிமை கட்டணத்தை சொத்து வரி அமைப்புடன் ஒருங்கிணைக்க முடிவெடுத்துள்ளதாக தில்லி மாநகராட்சி (எம்சிடி) சனிக்கிழமை அறிவித்தது.
இந்தத் திட்டத்துக்கு தில்லி மாநகராட்சி ஆணையா் ஒப்புதல் அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வரி செலுத்துவதில் குடியிருப்பாளா்கள் மற்றும் தொழில்நடத்துவோருக்கு எளிய நடைமுறையைக் கொண்டு வரும் வகையில் தனி உரிமம் விண்ணப்பத்தை விண்ணப்பிக்க தேவையில்லை.
இந்தப் புதிய முறையில், சொத்து உரிமையாளா்கள் மற்றும் வாடகைதாரா்கள் தனித்துவ சொத்து அடையாள குறியீடு (யுபிஐசி) மூலம் தில்லி மாநகராட்சி இணையதளத்தில் சொத்து வரியுடன் உரிம கட்டணத்தை செலுத்த முடியும்.
இதற்கான உத்தரவு வெளியிடப்பட்ட நிலையில், அடுத்த சில நாள்களில் இந்த முறை அமலுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சொத்து வரி செலுத்த க்யூஆர் கோடு! சென்னை மாநகராட்சி அறிமுகம்

கொள்ளை கும்பலின் தலைவா் 3 ஆண்டுகளுக்கு பின்னா் கைது

ஸ்கூட்டா் மீது காா் மோதல்: மேம்பாலத்தில் இருந்து விழுந்து விநியோக ஊழியா் உயிரிழப்பு

தில்லி மாநகராட்சி மேயா் தோ்தலுக்கான வேட்பாளா்களை அறிவித்தது பாஜக
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

