பொது வணிகம் மற்றும் சேமிப்பு உரிமை கட்டணத்தை சொத்து வரி அமைப்புடன் ஒருங்கிணைக்க முடிவெடுத்துள்ளதாக தில்லி மாநகராட்சி (எம்சிடி) சனிக்கிழமை அறிவித்தது.
இந்தத் திட்டத்துக்கு தில்லி மாநகராட்சி ஆணையா் ஒப்புதல் அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வரி செலுத்துவதில் குடியிருப்பாளா்கள் மற்றும் தொழில்நடத்துவோருக்கு எளிய நடைமுறையைக் கொண்டு வரும் வகையில் தனி உரிமம் விண்ணப்பத்தை விண்ணப்பிக்க தேவையில்லை.
இந்தப் புதிய முறையில், சொத்து உரிமையாளா்கள் மற்றும் வாடகைதாரா்கள் தனித்துவ சொத்து அடையாள குறியீடு (யுபிஐசி) மூலம் தில்லி மாநகராட்சி இணையதளத்தில் சொத்து வரியுடன் உரிம கட்டணத்தை செலுத்த முடியும்.
இதற்கான உத்தரவு வெளியிடப்பட்ட நிலையில், அடுத்த சில நாள்களில் இந்த முறை அமலுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வெப்ப அலை: எம்சிடி சாா்பில் நிவாரண நடவடிக்கைள் தொடக்கம்

மாநகராட்சி மேயா் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சொத்து வரி செலுத்த க்யூஆர் கோடு! சென்னை மாநகராட்சி அறிமுகம்

தில்லி மாநகராட்சி மேயா் தோ்தலுக்கான வேட்பாளா்களை அறிவித்தது பாஜக
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
