இக் குடி நீர்க் கிணறு அமைந் துள்ள சிங் கிணி குளத் தில் தான் கருங் கல் டவுன் மற் றும் சுற் று வட் டா ரப் பகு தி களி லி ருந்து வெளி யே றும் கழி வு நீர் கலப் ப தா க வும், பேரூ ராட்சி நிர் வா கம் சரி வர பரா ம ரிக் கா த தால் இக் கிண றில் துவா ரம் ஏற் பட்டு கழி வு நீர் கிணற் றுக் குள் கலப் ப தா க வும் கூறப் ப டு கி றது. இந் தக் கிணற்றி லி ருந் து தான் தண் ணீர் எடுக் கப் பட்டு குழாய் கள் மூலம் கருங் கல் டவுன், பெரு மாங் குழி, சுண் ட விளை, ஆர்.சி. தெரு, பூவன் சந்தி, அணஞ் சி கோடு, உம் ம ளக் குன்று, திரு ஞா ன பு ரம், பாலூர், நெடி ய வி ளா கம், புனந் திட்டை உள் ளிட்ட 12 வார் டு க ளில் உள்ள மக் க ளுக்கு விநி யோ கிக் கப் ப டு கி றது.